303
செங்கல்பட்டு மாவட்டம் படூரில் நடைபெற்றுவரும் ஆர்கானிக் உழவர் சந்தை கண்காட்சியை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் அபூர்வா ஆகியோர் திறந...

929
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வி.சி.க கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் பேசியிருந்த வீடியோக்கள் அவரது எக்ஸ் தளத்தில் 2 முறை பகிரப்பட்டு சில நிமிடங்களில் நீக்கப்பட்டன. அது கு...

548
செங்கல்பட்டு அடுத்துள்ள பெருந்தண்டலத்தில் மரக்கிளையில் தொங்கவிடப்பட்டிருந்த கட்டைப்பையில் இருந்து பச்சிளம் ஆண் குழந்தையை கிராம மக்கள் மீட்டனர். குழந்தை அழுகுரல் கேட்டு ஏரிக்கரையில் ஆடுமாடு மேய்த்த...

383
செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுரம் அருகே வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் குண்டை 52 வயது நபர் ஒருவர் உடைக்க முயன்றபோது, வெடித்து சிதறி படுகாயம் அடைந்தார். அனுமந்தபுரம் ராணுவ துப்பாக்கிச் சூடு பயிற...

392
செங்கல்பட்டு அருகே மாணவர்கள் தங்கிய வீடுகளில், பண்டல் பண்டலாக போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போதைப்பொருள் கும்பலின் தொடர்புகள் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பொத...

369
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் வெளியில் அறை எடுத்து தங்கியுள்ள விடுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், போதை மாத்திரைகள், போதை சாக்லெட்டுகள் ...

293
செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் கஞ்சா விற்றதாக கூறி, அருண், மணிகண்டன் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தங்களை பார்த்ததும் பாழடைந்த பங்களா ஒன்றின் சுவர் ஏறி குதித்து இருவரும் தப்பி...



BIG STORY